நாட்டில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது.மேலும் குறித்த கொரோனா தொற்றாளர்கள் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: