நாட்டில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்


நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2051 ஆக அதிகரித்துள்ளது.

No comments: