நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2051 ஆக அதிகரித்துள்ளது.
No comments: