அதிகரித்த மின்சார கட்டணங்களுக்கு நிவாரணம்
அதன்படி இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டக் குழுவினால் அறிக்கை செய்யப்படுவதாகவும் அறிக்கைப் பூர்த்தியடைந்ததும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் மின்சார சபை தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
No comments: