ஊரடங்கு தொடர்பில் முக்கிய அறிவிப்பு


இன்று முதல் ஊரடங்கு சட்டம் நாடளாவிய ரீதியில் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி கொரோனா அச்சம் காரணமாக அமுல்படுத்தப்பட்டுவந்த ஊரடங்கு சட்டம் பின்னர் தற்காலிகமாக இரவு வேளைகளில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டுவந்த நிலையில்

இன்று முதல் முற்று முழுதாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



No comments: