குழந்தைகளை தாக்கும் புதிய நோய் பெற்றார் எச்சரிக்கை
இந்த நோய் ஏற்கனவே, இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் ,அமெரிக்கா பிரிட்டன், போன்ற மேற்கத்தேய நாடுகளில் தற்போது காணப்படுவதாக தெரிவித்த ,விசேட வைத்திய, நிபுணர் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், இந்த நோய் ,குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள், மிகுந்த அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளையே, இந்த நோய்பாதிக்கின்றது என்று தெரிவித்த அவர் 5 நாட்களுக்கு, மேல் காய்ச்சல், பின்னர் நா,க்கு ,சிவந்து ஸ்ட்ராபெரி, போன்று தோற்றமளித்தல் தோலில் ,ஏற்படும் சிவப்பு நிறமான பருக்கள், தோல் உரிதல், உதடு மற்றும் ,கண் ஆகியன சிவப்பு நிறமாகி வீக்கமடைதல், அத்துடன் கழுத்தில் ஒரு, வகை சொறி போன்றவையே இந்த நோயின் அறிகுறிகளாகும் என்றார்
No comments: