தலைவனுக்காக கண்ணீர் சிந்திய பொகவந்தலாவ லெச்சுமிதோட்ட மக்கள் (அஞ்சலி )


(சதீஸ்)

இலங்கை ,தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக ,வலுவூட்டல் மற்றும்
தோட்டஉட்கட்டமைப்பு, அமைச்சர் ,ஆறுமுகன் தொண்டமானின் அகால மரத்தை ஒட்டி, பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் ,,மேற்பிரிவு தோட்டமக்கள் கண்ணீர் மல்க ,அஞ்சலியை 28.05.2020.,வியாழகிழமை செலுத்தினர் ,அமைச்சரின் உருவபடத்திற்குமாலை, அனிவித்து விளக்கேற்றி மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர்

இதேவேலை தோட்ட ,தொழிலாளர்களின், பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கும் ஒரு ,தலைவரை நாம் ,இன்று இழந்துள்ளோம் அவர் இனிவரும் காலங்களில், இது போன்ற ,ஒரு, தலைவரை எம்மால் இனி கானமுடியாது என அஞ்சலி ,செலுத்திய ,பொதுமக்கள்
கண்ணீர் மலக் தெரிவித்தனர்.





No comments: