நாட்டில் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்றி எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அந்தவகையில் நொட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1620 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டமையினால் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments: