தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,370 ஆக அதிகரித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட 51 பேரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: