மேலும் 51 தொற்றாளர்கள் அடையாளம்


தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  1,370 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட 51 பேரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: