ரஷ்யாவில் கொரோனா அச்சம் காரணமாக தங்கியிருந்த 181 மாணவர்களை அழைத்துக் கொண்டு கட்டுநாயக்கா சர்வதேவ விமான நிலையத்தில் சற்று முன்னர் விசேட விமானம் ஒன்று தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
181 மாணவர்களுடன் இலங்கை வந்தடைந்த விமானம்
Reviewed by akattiyan | අගත්තියන්
on
5/25/2020 07:07:00 am
Rating: 5
No comments: