1559 ஆக உயர்வடைந்துள்ளது கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை


தொற்றுறுதி செய்யப்பட்ட வகையில் மேலும் 01  நபர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொவிட்19 வைரஸினால் இனங்காணப்பட்ட  1559 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றி நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

No comments: