தொற்றுக்கு உள்ளான மேலும் 02 பேர் உறுதி


கொரோனா, வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 02 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாச அமைச்சின் தேசிய ,தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,561 ஆக அதிகரித்துள்ளது.

10 பேர் உயிரிழப்பு

No comments: